புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது

Update: 2022-11-16 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தொழுப்பேடு, போலமாகுலம் பகுதியில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் இந்த பகுதியில் புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்