கால்வாயில் அடைப்பு

Update: 2022-11-13 15:13 GMT

சென்னை போரூர் லட்சுமி நகர் 10-வது குறுக்குத் தெருவில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் லேசாக மழை பெய்தால் கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கியுள்ள தண்ணீர் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சுகாதார சீர்கேடும் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்