பொதுமக்கள் சிரமம்

Update: 2022-11-13 15:12 GMT

சென்னை மேல்பட்டடை திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படுகிறது. பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றிட கழிவுநீர் அகற்றும் வாரியம் வழி செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்