சாலை மோசம்

Update: 2022-11-13 14:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பஸ் நிலையத்தின் சாலைகள் சேதமடைந்து மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மழை காலத்தில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே சாலையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்