வழி இல்லை

Update: 2022-11-13 14:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரேரி துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாததால் நீண்ட நாட்களாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதோடு மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்