சாலையும்; மழைநீரும்

Update: 2022-11-13 14:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் பகுதியில் உள்ள வைத்தியலிங்கம் நகர் மற்றும் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் தரமான சாலை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மழை காலத்திலும் சாலையில் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு விதமான நோய்களுக்கு வழி வகுக்கிறது. எனவே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதோடு சாலையை சீரமைப்பதற்கும் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்