புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது

Update: 2022-11-13 14:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள தொழுப்பேடு போலமாகுலம் ஊரில் உள்ள விவசாய நிலத்தில் மின் கம்பம் பழுதடைந்து இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் அந்த மின் கம்பம் அகக்ற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்