மழைநீர் தேக்கம்

Update: 2022-11-09 16:23 GMT

சென்னை அசோக் நகர் 2-வது அவென்யூ மற்றும் போலீஸ் நிலையம் அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்