சென்னை அரும்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் அதிக மின்னலுத்தம் கொண்ட மின்சார வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் செல்கிறது. அரும்பாக்கம்இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உயிர் பயத்துடன் இவ்வழியே செல்கின்றனர். இதற்கு மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.