செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் காட்டாங்கொளத்துார் பிரதான சாலை, நுாலக சாலை சந்திப்பு ஓரத்தில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் குப்பை தொட்டி இல்லாததால் கொட்டப்படும் குப்பைகல் காற்றில் பறந்து சாலையெங்கும் சிதறி வருகிறது. இதனால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே மேற்கூறிய இடத்தில் குப்பை தொட்டி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் காட்டாங்கொளத்துார்