குப்பைகளால் அலங்கோலம்

Update: 2022-11-06 14:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், முட்டுக்காடு ஏகாட்டூர் பகுதியில் உள்ள பழண்டியம்மன் கோவில் சுற்றுச் சுவர் குப்பை தொட்டி இருக்கிறது. குப்பை தொட்டி இருந்தும் குப்பைகள் வெளியே தான் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு இந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை தினமும் அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்