மழைநீரில் மூழ்கிய சாலை

Update: 2022-11-06 14:12 GMT

அயனாவரம் பகுதியில் உள்ள வெங்கடேசபுரம் காலணி விரிவாக்க தெருவில் கழிவுநீர் வடிகாலில் உள்ள கழிவுநீரும், மழைநீரும் கலந்து வருகிறது. இப்படி தேங்கும் தண்ணீர் சாலை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால தெருவில் நடப்பதற்கே சிரமமாக உள்ளது. எனவே சாலையில் தேங்கும் இந்த நீரை அகற்றிட கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்