சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம்- பாய்கடை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுன்றனர். இரவு நேரங்களில் இந்த இடத்தில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதால் விரைவில் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.