கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-06 14:10 GMT

சென்னை 3-வது வடக்கு கடற்கரை சாலை கிளைவ் பேட்டரி, துறைமுக சி.ஐ.டி.யு. அலுவலகம் எதிரே தேவையற்ற கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. நீண்ட காலமாகவே இந்த கழிவுகள் இந்த இடத்தை அடைத்தது போல் இருப்பதால் இந்த பகுதியில் பாம்புகள், தேள் போன்ற விஷ பூச்சுகள் அலைந்தவண்ணம் இருக்கின்றன. எனவே இந்த கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்