நிரம்பி வழியும் கழிவுநீர்

Update: 2022-11-06 14:08 GMT

சென்னை அயப்பாக்கம் அம்பத்தூர் பேஸ் 1 மற்றும் 2 அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவுநீரானது சாலையில் தேங்கி வருகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. எனவே கழிவுநீர் வடிகால்வாயை தூர்வாரி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்