மின் விளக்கு எரியுமா?

Update: 2022-11-03 05:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி அகரம் மெயின் ரோடு இந்திரா நகர் சயோன் பள்ளி சிக்னல் அருகே மின் கம்பம் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் மின் விளக்கு எரிவதில்லை இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ள சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். விபத்துகள் ஏதும் ஏற்படும் முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்