சாலையில் பள்ளங்கள்

Update: 2022-11-03 05:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் தடுமாறி கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளங்களை சரி செய்து போக்குவரத்தை சீராக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்