தண்ணீர் பஞ்சம் அபாயம்

Update: 2022-10-26 15:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் வையாவூர், கொளம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு அருகே மின் போர் அமைத்து சுமார் 500 குடும்பங்களுக்கு ஊராட்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்