சுகாதாரமற்ற குடிநீர்

Update: 2022-10-23 14:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சிறுநகர் கிராமத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடி தண்ணீரில் தரமற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக வாயில் கூட வைக்கமுடியாத வகையில் தண்ணீர் உப்பு அதிகமாக உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு உடல் நலக்குறைவு மற்றும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது . இந்த பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்