பள்ளத்தில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-09 13:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி வடபாதி பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்கூலித் தொழிலாளிகள் மற்றும் மாணவர்கள் தினமும் சென்று வருகின்றனர்.ஆனால் அந்த இடம் தற்போது பள்ளமும் மேடுமாகவும் இருப்பதால்தண்ணீர் தேங்கி நடக்க முடியாத நிலையில் உள்ளது.இதே நிலை நீடித்தால் மழை நீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்