சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-10-02 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில், ஓம் சக்தி நகருக்கு முன்பாக பெட்ரோல் பங்க் அருகில் உள்ள இரண்டு மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. மேல் உள்ள பூச்சுகள் அனைத்தும் உதிர்ந்தும், கம்பிகள் துருபிடித்தும் சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. பிரதான சாலை அருகே ஆபத்தான வகையில் உள்ள மின்கம்பகளை விரைவில் சரி செய்திட வேண்டும்.

மேலும் செய்திகள்