எரியாத மின் விளக்கு

Update: 2022-10-02 13:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செம்பாக்கம் பஜனை கோயில் முதல் குறுக்கு தெருவில் தெரு விளக்கு எரிய வில்லை. இதனால் இரவு நேரங்களில் தெரு இருள்சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்கை சரி செய்து தருமாறு மின்வாரிய அதிகாரிகளிடம் தெருமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்