பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Update: 2022-10-01 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து பூந்தமல்லி செல்லும் இரவு நேர பஸ்கள் மிக குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம் பகுதியில் இருந்து ஆட்டோவில் செல்லும் பயணிகளிடம் அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. எனவே பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்