கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-30 13:40 GMT


நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் கிராமத்தில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழையூர்

=================

மேலும் செய்திகள்