செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சி ஆலன் சாலை திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சாலை இருபுறமும் புதர் போல செடிகள் உள்ளன.பொது மக்களுக்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்.