கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-09-29 13:56 GMT


நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூத்தாநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வேதாரண்யம்

மேலும் செய்திகள்