தொட்டியை மூட வேண்டும்

Update: 2022-09-29 10:28 GMT

கோபியில் இருந்து கருக்கம்பாலி செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் அருகே குடிநீர் குழாய் அமைக்க குழி தோண்டப்பட்டது அங்கு தொட்டி கட்டப்பட்டது. பின்னர் அந்த தொட்டியில் கான்கிரீட் சிலாப் போட்டு மூடப்பட்டது. ஆனால் அந்த தொட்டியின் ஒரு பகுதியில் கான்கிரீட் சிலாப் போடப்படவில்லை. இதனால் அந்த தொட்டி திறந்துகிடக்கிறது. இதில் யாராவது தவறி விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே யாரவது தவறி விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன் தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்