செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் ஜெயா நகர் 21-வது தெருவில் மரக் கழிவுகள் தேங்கி வருகின்றன. வாரம் 2 முறை குப்பை அள்ளும் வண்டி வந்தாலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.