சீர் செய்யப்படுமா?

Update: 2022-09-26 14:58 GMT

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 5 ,6 மற்றும் 7,8 நடைமேடைகளில் உள்ள தரை பகுதி சீரான நிலையில் இல்லை. இதனால் நடந்து செல்வதற்கும், சக்கரம் வைத்த பெட்டிகளை இழுத்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான வெளியூர் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் மக்கள் நடந்து செல்லும் தரைப்பகுதியை சீர் செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்