நேரத்திற்கு பஸ் வருமா?

Update: 2022-09-26 14:06 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம்கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்ல இரண்டுமணிநேரம்காத்துஇருக்கவேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.பிற்பகல் நேரத்தில் பஸ் வருவதே இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியன், கொல்லுமாங்குடி

மேலும் செய்திகள்