நிழற்குடை தேவை

Update: 2022-09-24 13:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையம் எதிரே இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து வேளச்சேரி, ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேற்கூறிய பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்