நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2022-09-24 13:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இந்திரா நகர் ஐ.ஏ.எப். சாலை, லட்சுமி அவென்யூ பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் பய்த மழையில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பெரும் அளவில் பரவி வருகிறது. இப்போது கழிவுநீர் தேக்கத்தால் புதிதாக நோய் தொற்று பரவுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இந்திரா நகர் ஐ.ஏ.எப். சாலை,செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இந்திரா நகர் ஐ.ஏ.எப். சாலை,

மேலும் செய்திகள்