பஸ் வசதி வேண்டி விண்ணப்பம்

Update: 2022-09-23 14:51 GMT

சென்னை பெசன்ட் நகரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு வரை செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பஸ் இயக்கப்படுமாயின் இந்த பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்