ஆஸ்பத்திரி கழிவுகள்

Update: 2022-09-22 14:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் சேரன் நகரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் நீண்ட நாட்களாக வெளியேறி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரி அருகே தேங்கும் கழிவுநீர் குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் ஆஸ்பத்திரியின் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட மருத்துவ துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்