குடிநீர் வசதி கிடைத்தது

Update: 2022-09-22 14:24 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பாக்கம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டிய கோரிக்கை ஏற்று சிறப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி-க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்