நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-21 14:49 GMT

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது மாநகர பஸ்கள் ஆபத்தான முறையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகனங்கள் செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டதா? இல்லை மாநகர பஸ்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டதா? என வாகன ஓட்டிகள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்