பூங்காவை காணவில்லை

Update: 2022-09-21 14:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் புழல், காவாங்கரை பகுதியில் உள்ள வள்ளுவர் தெருவில் உள்ள இரட்டைமலை சீனிவாசனார் பூங்கா ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பூங்காவினை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்