புறநகருக்கு கூடுதல் பஸ் வசதி

Update: 2022-09-19 14:40 GMT

தாம்பரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு மார்க்கங்களில் பகல் நேரங்களில் பயணிகளின் தேவையை கருதி போதுமான பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் மாலை நேரங்களில் இந்த பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் இல்லை. அதிலும் குறிப்பாக இரவு 8.30 மணிக்கு மேல் பஸ்கள் இல்லாமல் பயணிகள் தவித்து வருகிறார்கள். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்