கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2022-09-17 14:51 GMT
திருப்பெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரபேருந்து பூவிருந்தவல்லி பகுதிக்கு காலையில் மிகவும் தாமதமாக இயக்கப்படுகிறது. புற நகர் பேருந்துகள் புறவழிசாலையிலேயே செல்கிறது. இதனால் சென்னை கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் மற்றும் பணிக்கு செல்வோரும் மிகுந்த கால தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாநகரபேருந்து காலை 5.30 மணியில் இருந்து இயக்குவது பயனாக இருக்கும்.

மேலும் செய்திகள்