பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி

Update: 2022-09-17 14:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், போந்தூர் மாரியம்மன் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் மற்றும் குடிநீர் தொட்டியை பராமரிக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்