கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2022-09-17 14:34 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் தினத்தன்று மக்கள் கூட்டம் அதிகமாக வரும். ஆனால் கோவிலில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்