குப்பைகளால் நிரம்பும் சாலை

Update: 2022-09-16 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலுள்ள ரங்கசாமி சாலையையும், சத்தியவாணி முத்து சாலையையும் இணைக்கும் பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் விசுவதும், எலிகளின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது. தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்