குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-15 15:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம் படூர் மெயின் ரோட்டில் உள்ள குப்பை தோட்டி நிரம்பிவழிந்த நிலையில் அப்புரப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதார கேடுகள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் பிரதான சாலையில் குப்பைத்தொட்டி அமைந்துள்ளதால் போக்குவரத்திற்கும் இடையூராக அமைந்துள்ளது. எனவே அதை ஒதுக்குபுறமான இடத்துக்கு மாற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்