பராமரிப்பில்லாத மழைநீர் கால்வாய்

Update: 2022-09-14 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அடுத்துள்ள நத்தம் கிராமத்தில், வயல்வெளி பகுதிகளில் இருக்கும் மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. செடிகள் முளைத்தும், தண்ணீர் செல்ல முடியாத நிலையிலும் இருப்பதால் மழைக்காலத்தில் வயலில் நீர் தேங்கி விளைச்சலை பாதிக்கிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால்வாயை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்