"தினத்தந்தி"க்கு நன்றி

Update: 2022-09-13 16:55 GMT

சேலம் குப்தா நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பகுதியில் கொசு மருந்து தெளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

-ஜான், குப்தாநகர், சேலம்.

மேலும் செய்திகள்