குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-13 15:11 GMT
பெங்களூரு தொட்டமாவள்ளி பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. குப்பை கழிவுகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்