பொதுமக்கள் வேண்டுகோள்

Update: 2022-09-13 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பத்மநாப நகர், பொழிச்சலூர், சம்பந்தனார் தெருவின் பின்புறம் உள்ள குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் சமந்தனார் தெரு வழியாக ஓடுகிறது. கடந்த 2 மாதங்களாக தெருவில் ஓடும் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிப்படைகின்றனர். எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்