செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒரத்தி பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.