நாகை மாவட்டம் விழுந்தமாவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விழுந்தமாவடி பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், விழுந்தமாவடி