செங்கல்பட்டு மாவட்ட பதிவு துறை அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்ய வருபவர்கள் அமரும் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த இருக்கைகளை தற்காழிகமாக கயிறு கட்டி வைத்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்கு வருகை தரும் மக்கள் பெரும்பாலும் இருக்கைகளில் அமருவதே இல்லை. அரசு அலுவலகத்தில் இருக்கும் இருக்கைகள் சேதமடைந்து இருப்பது மக்கள் மத்திடில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.